Karisalai Kanmai (கரிசலாங்கண்ணி கண்மை)
₹225.00 – ₹400.00
Ingredients :
கரிசலாங்கண்ணி,
பொன்னாங்கண்ணி வேர்,
முசுமுசுக்கை வேர் ,
சீந்தில் வேர்,
விளக்கெண்ணெய் மற்றும் வெண்ணெய்
பாரம்பரிய முறைப்படி தீபச்சுடர் ஏற்றி அதில் இருந்து படியும் கரி துகள்களை கொண்டு உருவாக்கப்பட்ட மை
கண்களுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.கண்களுக்கு பார்வை தெளிவைக் கொடுக்கும். சிறு குழந்தைகளுக்கும் பயன்படுத்தலாம். தினமும் இரவு தூங்கும் முன் கண்களுக்கு மை இட்டு வர உடல்குளிர்ச்சியை மேம்படுத்தும், கண்களை தூய்மையாக்கும்.
Shelf Life : 1 Year
Weight | N/A |
---|---|
weight | 4 Gm, 8 Gm |
Based on 1 reviews
|
|
100% |
|
|
0% |
|
|
0% |
|
|
0% |
|
|
0% |
Only logged in customers who have purchased this product may leave a review.
Write a review1 review for Karisalai Kanmai (கரிசலாங்கண்ணி கண்மை)
Related Products
நம்ம திருநெல்வேலி பூந்தி இனி உங்கள் வாங்க அண்ணாச்சியில்.
1 வாரம் வைத்து சாப்பிடலாம்
வாய்வு, செரிமானக்கோளாறு போக்கும், இதயம் காக்கும்… பிரண்டை!
99 in stock
மொறு மொறுப்பான பட்டர் முறுக்கு.
அருமையான ஸ்நாக்ஸோடு மாலை நேரத்தை கொண்டாடுங்கள்.
1 மாதம் வைத்து சாப்பிடலாம்
வீட்டு தயாரிப்பு இட்லி பொடி
திருநெல்வேலி லெட்சுமி லாலா நெய் மைசூர் பாகு..
அட அட அட..
என்ன ருசி . என்ன ? ருசி..
ருசி நாக்குல தாண்டவம் ஆடுது..
ஆர்டர போடுங்க..
நெய் மைசூர்பா
சாப்பிடுங்க.
4 நாட்கள் வைத்து சாப்பிடலாம்.
திருநெல்வேலி மிச்சர் இனி உங்கள் இல்லம் தேடி..
ஒரு வாரம் வைத்து சாப்பிடலாம்
கோவில்பட்டி கடலைமிட்டாய் இனி உங்கள் இல்லம் தேடி
2 மாதம் வைத்து சாப்பிடலாம்
சுக்கு கலந்து தயாரிக்கப்பட்ட திரிகடுகம் கருப்பட்டி.சளித்தொல்லை இருந்தால் நிச்சயம் திரிகடுகம் கருப்பட்டி கலந்து குடிங்க.. சளித்தொல்லை சுத்தமா நீங்கிரும்
999 in stock
Anonymous (verified owner) –